Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 31:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 31 » 1 சாமுவேல் 31:7 in Tamil

1 சாமுவேல் 31:7
இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ரவேலர் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள்.


1 சாமுவேல் 31:7 ஆங்கிலத்தில்

isravaelar Murinthotinaarkal Entum, Savulum Avan Kumaararum Seththupponaarkal Entum, Pallaththaakkukku Ippaalum Yorthaanukku Ippaalum Iruntha Isravaelar Kanndapothu, Avarkal Pattanangalai Vittu Otipponaarkal; Appoluthu Pelisthar Vanthu, Avaikalilae Kutiyirunthaarkal.


Tags இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும் சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனார்கள் என்றும் பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ரவேலர் கண்டபோது அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள் அப்பொழுது பெலிஸ்தர் வந்து அவைகளிலே குடியிருந்தார்கள்
1 சாமுவேல் 31:7 Concordance 1 சாமுவேல் 31:7 Interlinear 1 சாமுவேல் 31:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 31