சூழல் வசனங்கள் 1-samuel 31:7
1 சாமுவேல் 31:1

பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.

אֶת
1 சாமுவேல் 31:2

பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள்.

אֶת
1 சாமுவேல் 31:5

சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்.

אֶת, עִמָּדִֽי׃
1 சாமுவேல் 31:6

அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்.

אֶת
1 சாமுவேல் 31:9

அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி, அவைகளைப் பெலிஸ்தர் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி,

אֶת
And
your
father
וַֽאֲבִיכֶן֙waʾăbîkenva-uh-vee-HEN
hath
deceived
הֵ֣תֶלhētelHAY-tel
changed
and
me,
בִּ֔יbee

וְהֶֽחֱלִ֥ףwĕheḥĕlipveh-heh-hay-LEEF
wages
my
אֶתʾetet
ten
מַשְׂכֻּרְתִּ֖יmaśkurtîmahs-koor-TEE
times;
עֲשֶׂ֣רֶתʿăśeretuh-SEH-ret
not
him
מֹנִ֑יםmōnîmmoh-NEEM
suffered
God
וְלֹֽאwĕlōʾveh-LOH
but
נְתָנ֣וֹnĕtānôneh-ta-NOH
to
hurt
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
me.
לְהָרַ֖עlĕhāraʿleh-ha-RA


עִמָּדִֽי׃ʿimmādîee-ma-DEE