Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 23:35

Luke 23:35 in Tamil தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 23

லூக்கா 23:35
ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனே கூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால் தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.


லூக்கா 23:35 ஆங்கிலத்தில்

janangal Nintu Paarththukkonntirunthaarkal. Avarkaludanae Kooda Athikaarikalum Avarai Ikalnthu: Ivan Mattavarkalai Iratchiththaan, Ivan Thaevanaal Therinthukollappatta Kiristhuvaanaal Thannaiththaanae Iratchiththukkollattum Entarkal.


Tags ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள் அவர்களுடனே கூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து இவன் மற்றவர்களை இரட்சித்தான் இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால் தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்
லூக்கா 23:35 Concordance லூக்கா 23:35 Interlinear லூக்கா 23:35 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 23