Context verses Revelation 15:8
Revelation 15:1

பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.

καὶ, ἑπτὰ, ἑπτὰ, ὁ, τοῦ, θεοῦ
Revelation 15:2

அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.

καὶ, ἐκ, τοῦ, καὶ, ἐκ, τῆς, αὐτοῦ, καὶ, ἐκ, τοῦ, αὐτοῦ, ἐκ, τοῦ, τοῦ, αὐτοῦ, τοῦ, θεοῦ
Revelation 15:3

அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.

καὶ, τοῦ, τοῦ, θεοῦ, καὶ, τοῦ, καὶ, ὁ, ὁ, καὶ, αἱ, ὁ, τῶν
Revelation 15:4

கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.

καὶ, καὶ
Revelation 15:5

இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;

καὶ, ὁ, ναὸς, τῆς, τοῦ
Revelation 15:6

அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.

καὶ, ἑπτὰ, ἑπτὰ, ἐκ, τοῦ, καὶ, καὶ
Revelation 15:7

அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங் கொடுத்தது.

καὶ, ἐκ, τῶν, ἑπτὰ, ἑπτὰ, τοῦ, τοῦ, θεοῦ, τοῦ, εἰς, τῶν
And
καὶkaikay
was
ἐγεμίσθηegemisthēay-gay-MEE-sthay
filled
hooh
the
temple
ναὸςnaosna-OSE
smoke
with
καπνοῦkapnouka-PNOO
from
ἐκekake
the
τῆςtēstase
glory
δόξηςdoxēsTHOH-ksase

God,
τοῦtoutoo
of
θεοῦtheouthay-OO
and
καὶkaikay
from
ἐκekake

τῆςtēstase
power;
δυνάμεωςdynameōsthyoo-NA-may-ose
his
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
man
no
οὐδεὶςoudeisoo-THEES
was
able
ἠδύνατοēdynatoay-THYOO-na-toh
to
enter
εἰσελθεῖνeiseltheinees-ale-THEEN
into
εἰςeisees
the
τὸνtontone
temple,
ναὸνnaonna-ONE
till
ἄχριachriAH-hree
were
τελεσθῶσινtelesthōsintay-lay-STHOH-seen
fulfilled.
αἱhaiay
the
ἑπτὰheptaay-PTA
seven
plagues
πληγαὶplēgaiplay-GAY
the
τῶνtōntone
of
ἑπτὰheptaay-PTA
seven
angels
ἀγγέλωνangelōnang-GAY-lone