Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 39:5 in Tamil

Home Bible Psalm Psalm 39 Psalm 39:5

சங்கீதம் 39:5
இதோ, என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)

Tamil Indian Revised Version
இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது; எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா)

Tamil Easy Reading Version
கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர். என் ஆயுள் உமக்குப் பொருட்டல்ல. ஒவ்வொருவனின் ஆயுளும் மேகத்தைப் போன்றது. ஒருவனும் நிரந்தரமாக வாழ்வதில்லை!

Thiru Viviliam
⁽என் வாழ்நாளைச்␢ சில விரற்கடை அளவாக்கினீர்;␢ என் ஆயுட்காலம் உமது பார்வையில்␢ ஒன்றுமில்லை;␢ உண்மையில், மானிடர் அனைவரும்␢ தம் உச்ச நிலையிலும்␢ நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)⁾

Psalm 39:4Psalm 39Psalm 39:6

King James Version (KJV)
Behold, thou hast made my days as an handbreadth; and mine age is as nothing before thee: verily every man at his best state is altogether vanity. Selah.

American Standard Version (ASV)
Behold, thou hast made my days `as’ handbreadths; And my life-time is as nothing before thee: Surely every man at his best estate is altogether vanity. Selah

Bible in Basic English (BBE)
You have made my days no longer than a hand’s measure; and my years are nothing in your eyes; truly, every man is but a breath. (Selah.)

Darby English Bible (DBY)
Behold, thou hast made my days [as] hand-breadths, and my lifetime is as nothing before thee; verily, every man, [even] the high placed, is altogether vanity. Selah.

Webster’s Bible (WBT)
LORD, make me to know my end, and the measure of my days, what it is; that I may know how frail I am.

World English Bible (WEB)
Behold, you have made my days handbreadths. My lifetime is as nothing before you. Surely every man stands as a breath.” Selah.

Young’s Literal Translation (YLT)
Lo, handbreadths Thou hast made my days, And mine age `is’ as nothing before Thee, Only, all vanity `is’ every man set up. Selah.

சங்கீதம் Psalm 39:5
இதோ, என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)
Behold, thou hast made my days as an handbreadth; and mine age is as nothing before thee: verily every man at his best state is altogether vanity. Selah.

הִנֵּ֤הhinnēhee-NAY
טְפָח֨וֹת׀ṭĕpāḥôtteh-fa-HOTE
נָ֘תַ֤תָּהnātattâNA-TA-ta
יָמַ֗יyāmayya-MAI
וְחֶלְדִּ֣יwĕḥeldîveh-hel-DEE
כְאַ֣יִןkĕʾayinheh-AH-yeen
נֶגְדֶּ֑ךָnegdekāneɡ-DEH-ha
אַ֥ךְʾakak
כָּֽלkālkahl
הֶ֥בֶלhebelHEH-vel
כָּלkālkahl
אָ֝דָ֗םʾādāmAH-DAHM
נִצָּ֥בniṣṣābnee-TSAHV
סֶֽלָה׃selâSEH-la

Cross Reference

சங்கீதம் 89:47
என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்க வேண்டியதென்ன?

சங்கீதம் 62:9
கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள்.

சங்கீதம் 144:4
மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.

2 பேதுரு 3:8
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.

யாக்கோபு 4:14
நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.

ஏசாயா 40:17
சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள்.

பிரசங்கி 2:11
என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.

பிரசங்கி 1:2
மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.

சங்கீதம் 90:9
எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒருகதையைப்போல் எங்கள் வருஷங்களைக் களைத்துப்போட்டோம்.

சங்கீதம் 90:4
உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.

சங்கீதம் 39:11
அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே.(சேலா.)

யோபு 14:1
ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.

யோபு 9:25
என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்துபோம்.

யோபு 7:6
என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.

ஆதியாகமம் 47:9
அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.


Tags இதோ என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர் என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம் சேலா
Psalm 39:5 in Tamil Concordance Psalm 39:5 in Tamil Interlinear Psalm 39:5 in Tamil Image