சங்கீதம் 103:9
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.
Tamil Indian Revised Version
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை; என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை.
Tamil Easy Reading Version
கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை. கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை.
Thiru Viviliam
⁽அவர் எப்பொழுதும்␢ கடிந்து கொள்பவரல்லர்;␢ என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.⁾
King James Version (KJV)
He will not always chide: neither will he keep his anger for ever.
American Standard Version (ASV)
He will not always chide; Neither will he keep `his anger’ for ever.
Bible in Basic English (BBE)
His feeling will no longer be bitter; he will not keep his wrath for ever.
Darby English Bible (DBY)
He will not always chide, neither will he keep [his anger] for ever.
World English Bible (WEB)
He will not always accuse; Neither will he stay angry forever.
Young’s Literal Translation (YLT)
Not for ever doth He strive, Nor to the age doth He watch.
சங்கீதம் Psalm 103:9
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.
He will not always chide: neither will he keep his anger for ever.
| לֹֽא | lōʾ | loh | |
| לָנֶ֥צַח | lāneṣaḥ | la-NEH-tsahk | |
| יָרִ֑יב | yārîb | ya-REEV | |
| וְלֹ֖א | wĕlōʾ | veh-LOH | |
| לְעוֹלָ֣ם | lĕʿôlām | leh-oh-LAHM | |
| יִטּֽוֹר׃ | yiṭṭôr | yee-tore |
Cross Reference
சங்கீதம் 30:5
அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
ஏசாயா 57:16
நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.
எரேமியா 3:5
சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து, மிஞ்சிப்போகிறாய் என்கிறார்.
எரேமியா 3:12
நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.
மீகா 7:18
தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.
Tags அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார் என்றைக்கும் கோபங்கொண்டிரார்
Psalm 103:9 in Tamil Concordance Psalm 103:9 in Tamil Interlinear Psalm 103:9 in Tamil Image