Sign in / My account

சகரியா 8:15

சகரியா 8:15
இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள்.

Tamil Indian Revised Version
இந்நாட்களில் எருசலேமிற்கும் யூதாவிற்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள்.

Tamil Easy Reading Version
“ஆனால் இப்பொழுது நான் என் மனதை மாற்றிக் கொண்டேன். அதே வழியில் நான் எருசலேமிற்கும், யூத ஜனங்களுக்கும் நன்மை செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். எனவே அஞ்சவேண்டாம்.

திருவிவிலியம்
அவ்வாறே இந்நாள்களில் மீண்டும் எருசலேமுக்கும் யூதாவின் குடும்பத்தாருக்கும் நன்மை செய்யத் திட்டமிட்டுள்ளேன்; ஆகையால் அஞ்சாதீர்கள்.

King James Version (KJV)
So again have I thought in these days to do well unto Jerusalem and to the house of Judah: fear ye not.

American Standard Version (ASV)
so again have I thought in these days to do good unto Jerusalem and to the house of Judah: fear ye not.

Bible in Basic English (BBE)
So in these days it is again my purpose to do good to Jerusalem and to the children of Judah: have no fear.

Darby English Bible (DBY)
so again have I thought in these days to do good unto Jerusalem and to the house of Judah: fear ye not.

World English Bible (WEB)
so again have I thought in these days to do good to Jerusalem and to the house of Judah. Don't be afraid.

Young's Literal Translation (YLT)
So I have turned back, I have purposed, in these days, To do good with Jerusalem, And with the house of Judah -- fear not!

சகரியா Zechariah 8:15

So כֵּ֣ן kēn kane
again שַׁ֤בְתִּי šûb shoov
have I thought זָמַ֙מְתִּי֙ zāmam za-MAHM
days בַּיָּמִ֣ים yôm yome
in these הָאֵ֔לֶּה ʾēlle ay-LEH
to do well לְהֵיטִ֥יב yāṭab ya-TAHV
unto אֶת ʾēt ate
Jerusalem יְרוּשָׁלִַ֖ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
וְאֶת ʾēt ate
and to the house בֵּ֣ית bayit ba-YEET
of Judah: יְהוּדָ֑ה yĕhûdâ yeh-hoo-DA
אַל ʾal al
fear ye not. תִּירָֽאוּ׃ yārēʾ ya-RAY



Read Full Chapter : சகரியா 8

தமிழ் வேதாகமம்