Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 27:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 27 நீதிமொழிகள் 27:22

நீதிமொழிகள் 27:22
மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.

Tamil Indian Revised Version
மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.

Tamil Easy Reading Version
ஒரு முட்டாளை நீ நசுக்கி அழித்துவிட முடியும். ஆனால் உன்னால் அவனது முட்டாள்தனத்தை அவனிடமிருந்து பலவந்தமாக அகற்ற முடியாது.

திருவிவிலியம்
⁽மூடனை உரலில் போட்டு உலக்கையால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், அவனது மடமை அவனை விட்டு நீங்காது.⁾

Proverbs 27:21Proverbs 27Proverbs 27:23

King James Version (KJV)
Though thou shouldest bray a fool in a mortar among wheat with a pestle, yet will not his foolishness depart from him.

American Standard Version (ASV)
Though thou shouldest bray a fool in a mortar with a pestle along with bruised grain, Yet will not his foolishness depart from him.

Bible in Basic English (BBE)
Even if a foolish man is crushed with a hammer in a vessel among crushed grain, still his foolish ways will not go from him.

Darby English Bible (DBY)
If thou shouldest bray a fool in a mortar among wheat with a pestle, yet will not his folly depart from him.

World English Bible (WEB)
Though you grind a fool in a mortar with a pestle along with grain, Yet his foolishness will not be removed from him.

Young’s Literal Translation (YLT)
If thou dost beat the foolish in a mortar, Among washed things — with a pestle, His folly turneth not aside from off him.

நீதிமொழிகள் Proverbs 27:22
மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.
Though thou shouldest bray a fool in a mortar among wheat with a pestle, yet will not his foolishness depart from him.

אִ֥םʾimeem
תִּכְתּֽוֹשׁtiktôšteek-TOHSH
אֶתʾetet
הָאֱוִ֨יל׀hāʾĕwîlha-ay-VEEL
בַּ֥מַּכְתֵּ֡שׁbammaktēšBA-mahk-TAYSH
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
הָ֭רִיפוֹתhārîpôtHA-ree-fote
בַּֽעֱלִ֑יbaʿĕlîba-ay-LEE
לֹאlōʾloh
תָס֥וּרtāsûrta-SOOR
מֵ֝עָלָ֗יוmēʿālāywMAY-ah-LAV
אִוַּלְתּֽוֹ׃ʾiwwaltôee-wahl-TOH

இணை வசனம்

Proverbs 23:35
என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.

Jeremiah 5:3
கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.

Isaiah 1:5
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.

Exodus 12:30
அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.

Exodus 14:5
ஜனங்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, ஜனங்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவன் ஊழியக்காரரும் மனம் வேறுபட்டு: நமக்கு வேலை செய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டது என்ன காரியம் என்றார்கள்.

Exodus 15:9
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.

2 Chronicles 28:22
தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.

Jeremiah 44:15
அப்பொழுது தங்கள் ஸ்திரீகள் அந்நியதேவர்களுக்குத் தூபங்காட்டினதாக அறிந்திருந்த எல்லாப் புருஷரும், பெரிய கூட்டமாய் நின்றிருந்த எல்லா ஸ்திரீகளும், எகிப்துதேசத்தில் பத்ரோசிலே குடியிருந்த சகல ஜனங்களும் எரேமியாவுக்குப் பிரதியுத்தரமாக:

Revelation 16:10
ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு,


Tags மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும் அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது
நீதிமொழிகள் 27:22 Concordance நீதிமொழிகள் 27:22 Interlinear நீதிமொழிகள் 27:22 Image