சூழல் வசனங்கள் நீதிமொழிகள் 23:17
நீதிமொழிகள் 23:2

நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.

אִם
நீதிமொழிகள் 23:3

அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.

אַל
நீதிமொழிகள் 23:4

ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.

אַל
நீதிமொழிகள் 23:6

வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.

אַל
நீதிமொழிகள் 23:9

மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான்.

אַל
நீதிமொழிகள் 23:10

பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.

אַל, אַל
நீதிமொழிகள் 23:13

பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.

אַל
நீதிமொழிகள் 23:15

என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.

אִם
நீதிமொழிகள் 23:18

நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

אִם
நீதிமொழிகள் 23:20

மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே.

אַל
நீதிமொழிகள் 23:31

மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

אַל
thou
be
אַלʾalal
Let
not
יְקַנֵּ֣אyĕqannēʾyeh-ka-NAY
envy
לִ֭בְּךָlibbĕkāLEE-beh-ha
thine
בַּֽחַטָּאִ֑יםbaḥaṭṭāʾîmba-ha-ta-EEM
heart
כִּ֥יkee
sinners:
but
fear
the
in
אִםʾimeem
of
the
Lord
בְּיִרְאַתbĕyirʾatbeh-yeer-AT
all
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
the
day
כָּלkālkahl
long.
הַיּֽוֹם׃hayyômha-yome