Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 17:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 17 நீதிமொழிகள் 17:4

நீதிமொழிகள் 17:4
துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.

Tamil Indian Revised Version
தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.

Tamil Easy Reading Version
தீயவர்கள் மற்றவர்கள் சொல்லும் தீயவற்றையே கவனிக்கின்றனர். பொய்யர்கள் பொய்யையே கவனிக்கின்றனர்.

திருவிவிலியம்
⁽தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தீயவன் விருப்பத்தோடு கேட்பான்; அவதூறான கூற்றினைப் பொய்யன் ஆவலோடு கேட்பான்.⁾

Proverbs 17:3Proverbs 17Proverbs 17:5

King James Version (KJV)
A wicked doer giveth heed to false lips; and a liar giveth ear to a naughty tongue.

American Standard Version (ASV)
An evil-doer giveth heed to wicked lips; `And’ a liar giveth ear to a mischievous tongue.

Bible in Basic English (BBE)
A wrongdoer gives attention to evil lips, and a man of deceit gives ear to a damaging tongue.

Darby English Bible (DBY)
The evil-doer giveth heed to iniquitous lips; the liar giveth ear to a mischievous tongue.

World English Bible (WEB)
An evil-doer heeds wicked lips. A liar gives ear to a mischievous tongue.

Young’s Literal Translation (YLT)
An evil doer is attentive to lips of vanity, Falsehood is giving ear to a mischievous tongue.

நீதிமொழிகள் Proverbs 17:4
துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
A wicked doer giveth heed to false lips; and a liar giveth ear to a naughty tongue.

מֵ֭רַעmēraʿMAY-ra
מַקְשִׁ֣יבmaqšîbmahk-SHEEV
עַלʿalal
שְׂפַתśĕpatseh-FAHT
אָ֑וֶןʾāwenAH-ven
שֶׁ֥קֶרšeqerSHEH-ker
מֵ֝זִיןmēzînMAY-zeen
עַלʿalal
לְשׁ֥וֹןlĕšônleh-SHONE
הַוֹּֽת׃hawwōtha-WOTE

இணை வசனம்

Proverbs 28:4
வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.

2 Timothy 4:3
சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

1 John 4:5
அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.

Isaiah 30:10
இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல் எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்றும்,

1 Kings 22:6
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

Jeremiah 5:31
தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்?


Tags துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான் பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்
நீதிமொழிகள் 17:4 Concordance நீதிமொழிகள் 17:4 Interlinear நீதிமொழிகள் 17:4 Image