நீதிமொழிகள் 14:25
மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
Tamil Indian Revised Version
மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
Tamil Easy Reading Version
உண்மையைப் பேசுகிறவர்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். பொய் சொல்லுகிறவன் மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறான்.
திருவிவிலியம்
⁽உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்; பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்.⁾
King James Version (KJV)
A true witness delivereth souls: but a deceitful witness speaketh lies.
American Standard Version (ASV)
A true witness delivereth souls; But he that uttereth lies `causeth’ deceit.
Bible in Basic English (BBE)
A true witness is the saviour of lives; but he who says false things is a cause of deceit.
Darby English Bible (DBY)
A true witness delivereth souls; but deceit uttereth lies.
World English Bible (WEB)
A truthful witness saves souls, But a false witness is deceitful.
Young’s Literal Translation (YLT)
A true witness is delivering souls, And a deceitful one breatheth out lies.
நீதிமொழிகள் Proverbs 14:25
மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
A true witness delivereth souls: but a deceitful witness speaketh lies.
| מַצִּ֣יל | maṣṣîl | ma-TSEEL | |
| נְ֭פָשׁוֹת | nĕpāšôt | NEH-fa-shote | |
| עֵ֣ד | ʿēd | ade | |
| אֱמֶ֑ת | ʾĕmet | ay-MET | |
| וְיָפִ֖חַ | wĕyāpiaḥ | veh-ya-FEE-ak | |
| כְּזָבִ֣ים | kĕzābîm | keh-za-VEEM | |
| מִרְמָֽה׃ | mirmâ | meer-MA |
இணை வசனம்
Proverbs 14:5
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
Acts 20:21
தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்.
Acts 20:26
தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,
Acts 26:16
இப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.
1 Timothy 4:1
ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
2 Peter 3:3
முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,
Tags மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான் வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்
நீதிமொழிகள் 14:25 Concordance நீதிமொழிகள் 14:25 Interlinear நீதிமொழிகள் 14:25 Image