Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 14:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 14 நீதிமொழிகள் 14:17

நீதிமொழிகள் 14:17
முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.

Tamil Indian Revised Version
முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.

Tamil Easy Reading Version
விரைவில் கோபம்கொள்கிறவன் முட்டாள்தனமான செயல்களையே செய்வான். ஆனால் அறிவுள்ளவனோ பொறுமையாக இருப்பான்.

திருவிவிலியம்
⁽எளிதில் சினங்கொள்பவர் மதிகேடா னதைச் செய்வார்; விவேகமுள்ளவரோ பொறுமை யோடிருப்பார்.⁾

Proverbs 14:16Proverbs 14Proverbs 14:18

King James Version (KJV)
He that is soon angry dealeth foolishly: and a man of wicked devices is hated.

American Standard Version (ASV)
He that is soon angry will deal foolishly; And a man of wicked devices is hated.

Bible in Basic English (BBE)
He who is quickly angry will do what is foolish, but the man of good sense will have quiet.

Darby English Bible (DBY)
He that is soon angry dealeth foolishly, and a man of mischievous devices is hated.

World English Bible (WEB)
He who is quick to become angry will commit folly, And a crafty man is hated.

Young’s Literal Translation (YLT)
Whoso is short of temper doth folly, And a man of wicked devices is hated.

நீதிமொழிகள் Proverbs 14:17
முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
He that is soon angry dealeth foolishly: and a man of wicked devices is hated.

קְֽצַרqĕṣarKEH-tsahr
אַ֭פַּיִםʾappayimAH-pa-yeem
יַעֲשֶׂ֣הyaʿăśeya-uh-SEH
אִוֶּ֑לֶתʾiwweletee-WEH-let
וְאִ֥ישׁwĕʾîšveh-EESH
מְ֝זִמּ֗וֹתmĕzimmôtMEH-ZEE-mote
יִשָּׂנֵֽא׃yiśśānēʾyee-sa-NAY

இணை வசனம்

Proverbs 14:29
நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.

Proverbs 29:22
கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.

James 1:19
ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;

Ecclesiastes 7:9
உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.

Proverbs 16:32
பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.

Proverbs 15:18
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.

Jeremiah 5:26
குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.

Isaiah 32:7
லோபியின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப்பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான்.

Proverbs 22:24
கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.

Proverbs 12:16
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.

Proverbs 12:2
நல்லவன் கர்த்தரிடத்தில் தயைபெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.

Proverbs 6:18
துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்,

Esther 7:5
அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத்துணிரங்கொண்டவன் யார்? அவன் எங்கே என்றான்.

Esther 3:6
ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக் காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால் அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.


Tags முற்கோபி மதிகேட்டைச் செய்வான் துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்
நீதிமொழிகள் 14:17 Concordance நீதிமொழிகள் 14:17 Interlinear நீதிமொழிகள் 14:17 Image