Sign in / My account

எரேமியா 9:1

எரேமியா 9:1
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.

Tamil Indian Revised Version
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் மக்களாகிய மகள் கொலைசெய்யப்பட கொடுத்தவர்களுக்காக நான் இரவும்பகலும் அழுவேன்.

Tamil Easy Reading Version
எனது தலை தண்ணீரால் நிறைக்கப்பட்டால், எனது கண்கள் கண்ணீரின் ஊற்றாக இருந்தால் நான் இரவும் பகலும், அழிந்துப்போன எனது ஜனங்களுக்காக அழ முடியும்!

திருவிவிலியம்
⁽என் தலை தண்ணீரால் நிறைந்ததாயும்␢ என் கண்கள் கண்ணீரின்␢ ஊற்றுமாயும் இருக்கக் கூடாதா?␢ அப்படியானால், என் மகளாம்␢ மக்களுள் கொலையுண்டோருக்காக␢ இரவும் பகலும் நான் அழுதிருப்பேனே!⁾

King James Version (KJV)
Oh that my head were waters, and mine eyes a fountain of tears, that I might weep day and night for the slain of the daughter of my people!

American Standard Version (ASV)
Oh that my head were waters, and mine eyes a fountain of tears, that I might weep day and night for the slain of the daughter of my people!

Bible in Basic English (BBE)
If only my head was a stream of waters and my eyes fountains of weeping, so that I might go on weeping day and night for the dead of the daughter of my people!

Darby English Bible (DBY)
Oh that my head were waters, and mine eye a fountain of tears, that I might weep day and night for the slain of the daughter of my people!

World English Bible (WEB)
Oh that my head were waters, and my eyes a spring of tears, that I might weep day and night for the slain of the daughter of my people!

Young's Literal Translation (YLT)
Who doth make my head waters, And mine eye a fountain of tears? And I weep by day and by night, For the wounded of the daughter of my people.

எரேமியா Jeremiah 9:1

מִֽי mee
Oh that יִתֵּ֤ן nātan na-TAHN
my head רֹאשִׁי֙ rōš rohsh
were waters, מַ֔יִם mayim ma-YEEM
and mine eyes וְעֵינִ֖י ʿayin ah-YEEN
a fountain מְק֣וֹר māqôr ma-KORE
of tears, דִּמְעָ֑ה dimʿâ deem-AH
that I might weep וְאֶבְכֶּה֙ bākâ ba-HA
day יוֹמָ֣ם yômām yoh-MAHM
and night וָלַ֔יְלָה layil la-YEEL
for אֵ֖ת ʾēt ate
the slain חַֽלְלֵ֥י ḥālāl ha-LAHL
of the daughter בַת bat baht
of my people! עַמִּֽי׃ ʿam am



Read Full Chapter : எரேமியா 9

தமிழ் வேதாகமம்