Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 49:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 49 » எரேமியா 49:2 in Tamil

எரேமியா 49:2
ஆகையால், இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது அம்மோன் புத்திரரின் பட்டணமாகிய ரப்பாவிலே யுத்தத்தின் ஆர்ப்பரிப்பைக் கேட்கப்பண்ணுவேன்; அது பாழான மண்மேடாகும்; அதற்கடுத்த ஊர்களும் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; ஆனாலும் இஸ்ரவேல் தன் தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டவர்களின் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 49:2 ஆங்கிலத்தில்

aakaiyaal, Itho Naatkal Varumentu Karththar Sollukiraar, Appoluthu Ammon Puththirarin Pattanamaakiya Rappaavilae Yuththaththin Aarpparippaik Kaetkappannnuvaen; Athu Paalaana Mannmaedaakum; Atharkaduththa Oorkalum Akkiniyaal Sutterikkappadum; Aanaalum Isravael Than Thaesaththaich Suthanthariththuk Konndavarkalin Thaesaththaich Suthanthariththukkollum Entu Karththar Sollukiraar.


Tags ஆகையால் இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார் அப்பொழுது அம்மோன் புத்திரரின் பட்டணமாகிய ரப்பாவிலே யுத்தத்தின் ஆர்ப்பரிப்பைக் கேட்கப்பண்ணுவேன் அது பாழான மண்மேடாகும் அதற்கடுத்த ஊர்களும் அக்கினியால் சுட்டெரிக்கப்படும் ஆனாலும் இஸ்ரவேல் தன் தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டவர்களின் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 49:2 Concordance எரேமியா 49:2 Interlinear எரேமியா 49:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 49