சூழல் வசனங்கள் எரேமியா 44:3
எரேமியா 44:2

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் சகல பட்டணங்களின் மேலும், வரப்பண்ணின தீங்கையெல்லாம் நீங்கள் கண்டீர்கள்.

אֲשֶׁ֤ר
எரேமியா 44:8

உங்களை வேரற்றுப்போகப்பண்ணுவதற்காகவும், நீங்கள் பூமியின் சகல ஜாதிகளுக்குள்ளும் சாபமும் நிந்தையுமாயிருப்பதற்காகவும், நீங்கள் தங்கியிருக்கவந்த எகிப்துதேசத்திலே அந்நிய தேவர்களுக்கு தூபங்காட்டுவானேன்?

אַתֶּ֥ם
எரேமியா 44:9

யூதாதேசத்திலும் எருசலேமின் வீதிகளிலும் உங்கள் பிதாக்கள் செய்த பொல்லாப்புகளையும், யூதாவின் ராஜாக்கள் செய்த பொல்லாப்புகளையும், யூதாவின் ராஜாக்கள் செய்த பொல்லாப்புகளையும், அவர்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும், நீங்கள் செய்த பொல்லாப்புகளையும் உங்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும் மறந்துபோனீர்களோ?

אֲשֶׁ֤ר, עָשׂוּ֙
எரேமியா 44:10

அவர்கள் இந்நாள்மட்டும் மனம் நொறுங்குண்டதுமில்லை, அவர்கள் பயப்படுகிறதுமில்லை; நான் உங்கள் முன்பாகவும் உங்கள் பிதாக்கள் முன்பாகவும் வைத்த என் வேதத்தின்படியும் என் கட்டளைகளின்படியும் நடக்கிறதுமில்லை.

לֹ֣א
எரேமியா 44:15

அப்பொழுது தங்கள் ஸ்திரீகள் அந்நியதேவர்களுக்குத் தூபங்காட்டினதாக அறிந்திருந்த எல்லாப் புருஷரும், பெரிய கூட்டமாய் நின்றிருந்த எல்லா ஸ்திரீகளும், எகிப்துதேசத்தில் பத்ரோசிலே குடியிருந்த சகல ஜனங்களும் எரேமியாவுக்குப் பிரதியுத்தரமாக:

לֵאלֹהִ֣ים
எரேமியா 44:23

நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும் இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான்.

לֹ֣א
எரேமியா 44:25

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராக்கினிக்கு தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் ஸ்திரீகளும், உங்கள் வாயினாலே சொல்லி, உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே, அவைகளைச் செலுத்தினதும் மெய்யே.

אֲשֶׁ֤ר
and
מִפְּנֵ֣יmippĕnêmee-peh-NAY
neither
Because
wickedness
רָעָתָ֗םrāʿātāmra-ah-TAHM
of
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
their
which
they
עָשׂוּ֙ʿāśûah-SOO
have
committed
anger,
to
me
לְהַכְעִסֵ֔נִיlĕhakʿisēnîleh-hahk-ee-SAY-nee
to
provoke
in
that
לָלֶ֣כֶתlāleketla-LEH-het
they
went
incense,
לְקַטֵּ֔רlĕqaṭṭērleh-ka-TARE
burn
to
to
לַעֲבֹ֖דlaʿăbōdla-uh-VODE
serve
לֵאלֹהִ֣יםlēʾlōhîmlay-loh-HEEM
gods,
אֲחֵרִ֑יםʾăḥērîmuh-hay-REEM
other
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
whom
not,
לֹ֣אlōʾloh
knew
יְדָע֔וּםyĕdāʿûmyeh-da-OOM
they
they,
הֵ֖מָּהhēmmâHAY-ma
ye,
אַתֶּ֥םʾattemah-TEM
nor
your
fathers.
וַאֲבֹתֵיכֶֽם׃waʾăbōtêkemva-uh-voh-tay-HEM