Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 44:25

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 44 » எரேமியா 44:25 in Tamil

எரேமியா 44:25
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராக்கினிக்கு தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் ஸ்திரீகளும், உங்கள் வாயினாலே சொல்லி, உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே, அவைகளைச் செலுத்தினதும் மெய்யே.


எரேமியா 44:25 ஆங்கிலத்தில்

isravaelin Thaevanaakiya Senaikalin Karththar Sollukirathu Ennavental, Vaanaraakkinikku Thoopangaattavum, Avalukkup Paanapalikalai Vaarkkavum, Naangal Naernthukonnda Poruththanaikalai Evvithaththilum Seluththuvomentu, Neengalum Ungal Sthireekalum, Ungal Vaayinaalae Solli, Ungal Kaikalinaalae Niraivaettineerkal; Neengal Ungal Poruththanaikalai Sthirappaduththinathu Meyyae, Avaikalaich Seluththinathum Meyyae.


Tags இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் வானராக்கினிக்கு தூபங்காட்டவும் அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும் நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று நீங்களும் உங்கள் ஸ்திரீகளும் உங்கள் வாயினாலே சொல்லி உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள் நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே அவைகளைச் செலுத்தினதும் மெய்யே
எரேமியா 44:25 Concordance எரேமியா 44:25 Interlinear எரேமியா 44:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 44