சூழல் வசனங்கள் எரேமியா 44:19
எரேமியா 44:17

எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.

לִמְלֶ֣כֶת, אֲנַ֤חְנוּ
எரேமியா 44:25

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராக்கினிக்கு தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் ஸ்திரீகளும், உங்கள் வாயினாலே சொல்லி, உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே, அவைகளைச் செலுத்தினதும் மெய்யே.

לִמְלֶ֣כֶת, הַשָּׁמַ֔יִם, וּלְהַסֵּ֥ךְ, לָ֖הּ, נְסָכִ֑ים
And
when
וְכִֽיwĕkîveh-HEE
we
אֲנַ֤חְנוּʾănaḥnûuh-NAHK-noo
burned
incense
מְקַטְּרִים֙mĕqaṭṭĕrîmmeh-ka-teh-REEM
to
the
queen
לִמְלֶ֣כֶתlimleketleem-LEH-het
heaven,
of
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
and
poured
out
וּלְהַסֵּ֥ךְûlĕhassēkoo-leh-ha-SAKE
offerings
drink
לָ֖הּlāhla
without
her,
unto
our
men?
נְסָכִ֑יםnĕsākîmneh-sa-HEEM
make
unto
הֲמִֽבַּלְעֲדֵ֣יhămibbalʿădêhuh-mee-bahl-uh-DAY
her,
we
אֲנָשֵׁ֗ינוּʾănāšênûuh-na-SHAY-noo
did
her
cakes
worship
עָשִׂ֨ינוּʿāśînûah-SEE-noo
to
and
לָ֤הּlāhla
her,
pour
out
כַּוָּנִים֙kawwānîmka-wa-NEEM
offerings
drink
לְהַ֣עֲצִבָ֔הlĕhaʿăṣibâleh-HA-uh-tsee-VA


וְהַסֵּ֥ךְwĕhassēkveh-ha-SAKE


לָ֖הּlāhla


נְסָכִֽים׃nĕsākîmneh-sa-HEEM