Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 41:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 41 » எரேமியா 41:8 in Tamil

எரேமியா 41:8
ஆனாலும் அவர்களில் பத்துபேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து; எங்களைக் கொலை செய்யவேண்டாம்; கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.


எரேமியா 41:8 ஆங்கிலத்தில்

aanaalum Avarkalil Paththupaer Meenthirunthaarkal; Avarkal Ismavaelaippaarththu; Engalaik Kolai Seyyavaenndaam; Kothumaiyum Vaarkothumaiyum Ennnneyum Thaenumulla Puthaiyalkal Engalukku Nilaththingeel Irukkirathu Entarkal; Appoluthu Avarkalai Avarkal Sakothararodungaூda Kolaiseyyaamal Vittuvaiththaan.


Tags ஆனாலும் அவர்களில் பத்துபேர் மீந்திருந்தார்கள் அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து எங்களைக் கொலை செய்யவேண்டாம் கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள் அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்
எரேமியா 41:8 Concordance எரேமியா 41:8 Interlinear எரேமியா 41:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 41