சூழல் வசனங்கள் எரேமியா 41:10
எரேமியா 41:1

பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடனேகூட ராஜாவின் பிரபுக்களான பத்துப் பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய் போஜனம் பண்ணினார்கள்.

יִשְׁמָעֵ֣אל, בֶּן, אֶל
எரேமியா 41:2

அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்.

בֶּן, אֶת, בֶּן
எரேமியா 41:3

மிஸ்பாவிலே கெத்லியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட யுத்தமனுஷராகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப் போட்டான்.

כָּל, אֶת, בַּמִּצְפָּ֔ה, וְאֶת, אֲשֶׁ֣ר
எரேமியா 41:4

அவன் கெதலியாவைக் கொன்ற பின்பு, மறுநாளிலே அதை ஒருவரும் இன்னும் அறியாதிருக்கையில்:

אֶת
எரேமியா 41:6

அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.

בֶּן, אֶל
எரேமியா 41:7

அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த மனுஷரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்திலே தள்ளிப்போட்டார்கள்.

אֶל, בֶּן, אֶל
எரேமியா 41:8

ஆனாலும் அவர்களில் பத்துபேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து; எங்களைக் கொலை செய்யவேண்டாம்; கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.

אֶל
எரேமியா 41:9

இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான்.

כָּל, בֶּן
எரேமியா 41:11

நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் செய்த பொல்லாப்பையெல்லாம் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும் கேட்டபோது.

בֶּן, אֲשֶׁ֣ר, כָּל, אֲשֶׁ֣ר, בֶּן
எரேமியா 41:12

அவர்கள் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோடே யுத்தம் பண்ணப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீரண்டையிலே கண்டார்கள்.

אֶת, כָּל, יִשְׁמָעֵ֣אל, בֶּן, אֶל
எரேமியா 41:13

அப்பொழுது இஸ்மவேலோடிருந்த சகல ஜனங்களும் கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரையும் கண்டு சந்தோஷப்பட்டு,

כָּל, הָעָם֙, אֲשֶׁ֣ר, אֶת, אֶת, בֶּן, כָּל, אֲשֶׁ֣ר
எரேமியா 41:14

இஸ்மவேல் மிஸ்பாலிலிருந்து சிறைப்பிடித்துக்கொண்டுபோன ஜனங்களெல்லாம் பின்னிட்டுத் திரும்பி, கரேயாவின் குமாரனாகிய யோகனானிடத்தில் வந்துவிட்டார்கள்.

כָּל, אֶל, בֶּן
எரேமியா 41:15

நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான்.

בֶּן, אֶל, בְּנֵ֥י, עַמּֽוֹן׃
எரேமியா 41:16

கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும், அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை வெட்டிப் போட்ட நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் கொண்டுபோனதும், தாங்கள் கிபியோனிலே விடுதலையாக்கித் திரும்பப்பண்ணினதுமான் மீதியான சகல ஜனமுமாகிய சேவகரான மனுஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், அரமனைப் பிரதானிகளையும் சேர்த்துக்கொண்டு.

בֶּן, כָּל, הָעָם֙, אֲשֶׁ֣ר, בֶּן, אֶת, בֶּן, אֲחִיקָ֑ם
எரேமியா 41:18

தாங்கள் எகிப்துக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்கு அருகான கிம்கானின் பேட்டையில் தங்கியிருந்தார்கள்.

יִשְׁמָעֵ֣אל, בֶּן, אֶת, בֶּן
even
were
וַיִּ֣שְׁבְּ׀wayyišĕbva-YEE-sheb
carried
away
captive
יִ֠שְׁמָעֵאלyišmāʿēlYEESH-ma-ale
Then
אֶתʾetet
Ishmael
כָּלkālkahl

all
שְׁאֵרִ֨יתšĕʾērîtsheh-ay-REET
residue
the
the
הָעָ֜םhāʿāmha-AM
of
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
people
that
in
בַּמִּצְפָּ֗הbammiṣpâba-meets-PA
Mizpah,

אֶתʾetet
daughters,
the
בְּנ֤וֹתbĕnôtbeh-NOTE
king's
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
to

וְאֶתwĕʾetveh-ET
and
all
כָּלkālkahl
the
people
הָעָם֙hāʿāmha-AM
remained
that
הַנִּשְׁאָרִ֣יםhannišʾārîmha-neesh-ah-REEM
in
בַּמִּצְפָּ֔הbammiṣpâba-meets-PA
Mizpah,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
whom
committed
הִפְקִ֗ידhipqîdheef-KEED
had
Nebuzar-adan
captain
נְבֽוּזַרְאֲדָן֙nĕbûzarʾădānneh-voo-zahr-uh-DAHN
the
guard
רַבrabrahv
the
of
טַבָּחִ֔יםṭabbāḥîmta-ba-HEEM
Gedaliah
אֶתʾetet
the
son
גְּדַלְיָ֖הוּgĕdalyāhûɡeh-dahl-YA-hoo
Ahikam:
of
בֶּןbenben
captive,
away
אֲחִיקָ֑םʾăḥîqāmuh-hee-KAHM
carried
them
וַיִּשְׁבֵּם֙wayyišbēmva-yeesh-BAME
and
Ishmael
יִשְׁמָעֵ֣אלyišmāʿēlyeesh-ma-ALE
the
son
Nethaniah
of
בֶּןbenben
and
departed
נְתַנְיָ֔הnĕtanyâneh-tahn-YA
over
go
to
וַיֵּ֕לֶךְwayyēlekva-YAY-lek
to
לַעֲבֹ֖רlaʿăbōrla-uh-VORE
the
Ammonites.
אֶלʾelel

בְּנֵ֥יbĕnêbeh-NAY


עַמּֽוֹן׃ʿammônah-mone