Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 36:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 36 » எரேமியா 36:12 in Tamil

எரேமியா 36:12
அவன் ராஜாவின் அரமனைக்குப் போய், சம்பிரதியின் அறையில் பிரவேசித்தான்; இதோ, அங்கே எல்லாப் பிரபுக்களும் சம்பிரதியாகிய எலிசாமாவும் செமாயாவின் குமாரன் குமாரனாகிய தெலாயாவும், அக்போரின் குமாரனாகிய எஸ்தாத்தனும், சாப்பனின் குமாரனாகிய கெமரியாவும், அனனியாவின் குமாரனாகிய சிதேக்கியாவும், மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்கார்ந்திருந்தார்கள்.


எரேமியா 36:12 ஆங்கிலத்தில்

avan Raajaavin Aramanaikkup Poy, Sampirathiyin Araiyil Piravaesiththaan; Itho, Angae Ellaap Pirapukkalum Sampirathiyaakiya Elisaamaavum Semaayaavin Kumaaran Kumaaranaakiya Thelaayaavum, Akporin Kumaaranaakiya Esthaaththanum, Saappanin Kumaaranaakiya Kemariyaavum, Ananiyaavin Kumaaranaakiya Sithaekkiyaavum, Matta Ellaap Pirapukkalum Utkaarnthirunthaarkal.


Tags அவன் ராஜாவின் அரமனைக்குப் போய் சம்பிரதியின் அறையில் பிரவேசித்தான் இதோ அங்கே எல்லாப் பிரபுக்களும் சம்பிரதியாகிய எலிசாமாவும் செமாயாவின் குமாரன் குமாரனாகிய தெலாயாவும் அக்போரின் குமாரனாகிய எஸ்தாத்தனும் சாப்பனின் குமாரனாகிய கெமரியாவும் அனனியாவின் குமாரனாகிய சிதேக்கியாவும் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்கார்ந்திருந்தார்கள்
எரேமியா 36:12 Concordance எரேமியா 36:12 Interlinear எரேமியா 36:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 36