Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 33:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 33 » எரேமியா 33:5 in Tamil

எரேமியா 33:5
இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப்பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள்.


எரேமியா 33:5 ஆங்கிலத்தில்

intha Nakaraththin Ellaap Pollaappinimiththamum Naan En Mukaththai Maraiththapatiyinaalae En Kopaththilum Ukkiraththilum Vettunnda Manushappiraethangalinaalae Avaikalai Naan Nirappumpatiyaakavae, Avarkal Kalthaeyarotae Yuththampannnappokiraarkal.


Tags இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப்பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள்
எரேமியா 33:5 Concordance எரேமியா 33:5 Interlinear எரேமியா 33:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 33