Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 31:34

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 31 » எரேமியா 31:34 in Tamil

எரேமியா 31:34
இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.


எரேமியா 31:34 ஆங்கிலத்தில்

ini Oruvan Than Ayalaanaiyum, Oruvan Than Sakotharanaiyum Nnokki Karththarai Arinthukol Entu Pothippathillai; Avarkalil Siriyavanmuthal Periyavanmattum, Ellaarum Ennai Arinthukolvaarkal Entu Karththar Sollukiraar; Naan Avarkal Akkiramaththai Manniththu, Avarkal Paavangalai Ini Ninaiyaathiruppaen.


Tags இனி ஒருவன் தன் அயலானையும் ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும் எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்
எரேமியா 31:34 Concordance எரேமியா 31:34 Interlinear எரேமியா 31:34 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 31