Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 3:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 3 » எரேமியா 3:16 in Tamil

எரேமியா 3:16
நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 3:16 ஆங்கிலத்தில்

neengal Thaesaththilae Perukip Palukukira Annaatkalilae, Avarkal Karththarutaiya Udanpatikkaip Pettiyentu Inich Solvathillai; Athu Avarkal Manathil Elumpuvathum Illai; Athu Avarkal Ninaivil Varuvathum Illai; Athaikkuriththu Visaarippathum Illai; Athu Inich Seppanidappaduvathum Illai Entu Karththar Sollukiraar.


Tags நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 3:16 Concordance எரேமியா 3:16 Interlinear எரேமியா 3:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 3