சூழல் வசனங்கள் எரேமியா 3:14
எரேமியா 3:1

ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய் அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 3:10

இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֥י, נְאֻם
எரேமியா 3:12

நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.

נְאֻם, יְהוָ֔ה, נְאֻם, יְהוָ֔ה
எரேமியா 3:13

நீயோ, உன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பச்சையான சகல மரத்தின்கீழும் அந்நியரோடே சோரமார்க்கமாய் நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதையும் ஒத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 3:15

உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்.

אֶתְכֶ֖ם
எரேமியா 3:16

நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָ֔ה, יְהוָ֔ה
எரேமியா 3:17

அக்காலத்திலே எருசலேமைக் கர்த்தருடைய சிங்காசனம் என்பார்கள்; சகல ஜாதியாரும் எருசலேமில் விளங்கிய கர்த்தருடைய நாமத்தினிமித்தம் அதினிடமாகச் சேர்வார்கள்; அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் இச்சையின்படி நடவார்கள்.

יְהוָ֔ה
எரேமியா 3:20

ஒரு மனைவி தன் புருஷனுக்குத் துரோகம் செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம்செய்தது மெய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 3:22

சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்

כִּ֥י
Turn,
שׁ֣וּבוּšûbûSHOO-voo
children,
O
בָנִ֤יםbānîmva-NEEM
backsliding
שׁוֹבָבִים֙šôbābîmshoh-va-VEEM
saith
נְאֻםnĕʾumneh-OOM
Lord;
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
for
כִּ֥יkee
I
אָנֹכִ֖יʾānōkîah-noh-HEE
married
am
בָּעַ֣לְתִּיbāʿaltîba-AL-tee
unto
you:
and
I
will
take
בָכֶ֑םbākemva-HEM
one
you
וְלָקַחְתִּ֨יwĕlāqaḥtîveh-la-kahk-TEE
of
a
city,
אֶתְכֶ֜םʾetkemet-HEM
and
two
אֶחָ֣דʾeḥādeh-HAHD
family,
a
of
מֵעִ֗ירmēʿîrmay-EER
and
I
will
bring
וּשְׁנַ֙יִם֙ûšĕnayimoo-sheh-NA-YEEM
you
to
Zion:
מִמִּשְׁפָּחָ֔הmimmišpāḥâmee-meesh-pa-HA


וְהֵבֵאתִ֥יwĕhēbēʾtîveh-hay-vay-TEE


אֶתְכֶ֖םʾetkemet-HEM


צִיּֽוֹן׃ṣiyyôntsee-yone