Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 29:32

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 29 » எரேமியா 29:32 in Tamil

எரேமியா 29:32
இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த ஜனத்தின் நடுவிலே குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் ஜனத்துக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகமுண்டாகப் பேசினான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.


எரேமியா 29:32 ஆங்கிலத்தில்

itho, Naan Nekelaamiyanaakiya Semaayaavaiyum, Avan Santhathiyaiyum Thanntippaen; Intha Janaththin Naduvilae Kutiyiruppavan Oruvanum Avanukku Illaathiruppaan; Naan En Janaththukkuch Seyyum Nanmaiyai Avan Kaannpathillai Entu Karththar Sollukiraar; Karththarukku Virothamaayk Kalakamunndaakap Paesinaan Entu Karththar Sollukiraar Entu Sol Entar.


Tags இதோ நான் நெகெலாமியனாகிய செமாயாவையும் அவன் சந்ததியையும் தண்டிப்பேன் இந்த ஜனத்தின் நடுவிலே குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான் நான் என் ஜனத்துக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் கர்த்தருக்கு விரோதமாய்க் கலகமுண்டாகப் பேசினான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்
எரேமியா 29:32 Concordance எரேமியா 29:32 Interlinear எரேமியா 29:32 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 29