Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 26:20

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 26 » எரேமியா 26:20 in Tamil

எரேமியா 26:20
கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் குமாரன் உரியா என்னும் ஒரு மனுஷனும் கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்.


எரேமியா 26:20 ஆங்கிலத்தில்

geeriyaathyaareem Ooraanaakiya Semaayaavin Kumaaran Uriyaa Ennum Oru Manushanum Karththarutaiya Naamaththilae Theerkkatharisanam Sollukiravanaayirunthaan; Avan Eraemiyaavin Vaarththaikalukkuch Sariyaaka Intha Nakaraththukkum Intha Thaesaththukkum Virothamaakath Theerkkatharisanam Sonnaan.


Tags கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் குமாரன் உரியா என்னும் ஒரு மனுஷனும் கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான் அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்
எரேமியா 26:20 Concordance எரேமியா 26:20 Interlinear எரேமியா 26:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 26