Sign in / My account

எரேமியா 15:7

எரேமியா 15:7
தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் ஜனங்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாதபடியினால் நான் அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கி அழிப்பேன்.

Tamil Indian Revised Version
தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் மக்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாததினால் நான் அவர்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்கி அழிப்பேன்.

Tamil Easy Reading Version
நான் எனது தூற்றுக் கட்டையால் யூதா ஜனங்களைத் தனியாகப் பிரித்துப்போடுவேன். நான் அவர்களை நகர வாசல்களில் சிதறச் செய்வேன். எனது ஜனங்கள் மாறவில்லை. எனவே, நான் அவர்களை அழிப்பேன். நான் அவர்களது பிள்ளைகளை வெளியே எடுப்பேன்.

திருவிவிலியம்
⁽நாட்டின் வாயில்களில் நான்␢ அவர்களை முறத்தால்␢ தூற்றிச் சிதறடித்தேன்;␢ அவர்களைத் தனியாகத்␢ தவிக்க விட்டேன்;␢ என் மக்களை அழித்துவிட்டேன்;␢ ஏனெனில் அவர்கள் தங்கள்␢ தீயவழியிலிருந்து திரும்பவில்லை.⁾

King James Version (KJV)
And I will fan them with a fan in the gates of the land; I will bereave them of children, I will destroy my people since they return not from their ways.

American Standard Version (ASV)
And I have winnowed them with a fan in the gates of the land; I have bereaved `them' of children, I have destroyed my people; they returned not from their ways.

Bible in Basic English (BBE)
And I have sent a cleaning wind on them in the public places of the land; I have taken their children from them; I have given my people to destruction; they have not been turned from their ways.

Darby English Bible (DBY)
And I will fan them with a fan in the gates of the land; I will bereave of children [and] destroy my people: they have not returned from their ways.

World English Bible (WEB)
I have winnowed them with a fan in the gates of the land; I have bereaved [them] of children, I have destroyed my people; they didn't return from their ways.

Young's Literal Translation (YLT)
And I scatter them with a fan, in the gates the land, I bereaved, I have destroyed My people, From their ways they turned not back.

எரேமியா Jeremiah 15:7

And I will fan וָאֶזְרֵ֥ם zārâ za-RA
them with a fan בְּמִזְרֶ֖ה mizre meez-REH
in the gates בְּשַׁעֲרֵ֣י šaʿar sha-AR
of the land; הָאָ֑רֶץ ʾereṣ eh-RETS
I will bereave שִׁכַּ֤לְתִּי šākōl sha-HOLE
of children, I will destroy אִבַּ֙דְתִּי֙ ʾābad ah-VAHD
אֶת ʾēt ate
my people, עַמִּ֔י ʿam am
from their ways. מִדַּרְכֵיהֶ֖ם derek deh-REK
not לוֹא lōʾ loh
they return שָֽׁבוּ׃ šûb shoov



Read Full Chapter : எரேமியா 15

தமிழ் வேதாகமம்