சூழல் வசனங்கள் எரேமியா 15:7
எரேமியா 15:3

கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்குவிதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
எரேமியா 15:4

எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லார ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன்.

הָאָ֑רֶץ
எரேமியா 15:6

நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய், ஆகையால் என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
எரேமியா 15:10

என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.

הָאָ֑רֶץ
எரேமியா 15:11

உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாக சொல்லுகிறேன்.

אֶת
எரேமியா 15:14

நீ அறியாத தேசத்தில் உன் சத்துருக்கள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகப் பண்ணுவேன்; உங்கள்மேல் எரியப்போகிற அக்கினி என் கோபத்திலே மூண்டது என்று கர்த்தர் சொன்னார்.

אֶת
them
since
And
fan
וָאֶזְרֵ֥םwāʾezrēmva-ez-RAME
will
I
them
with
בְּמִזְרֶ֖הbĕmizrebeh-meez-REH
a
fan
gates
בְּשַׁעֲרֵ֣יbĕšaʿărêbeh-sha-uh-RAY
the
in
of
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
the
land;
bereave
שִׁכַּ֤לְתִּיšikkaltîshee-KAHL-tee
will
I
of
children,
I
will
אִבַּ֙דְתִּי֙ʾibbadtiyee-BAHD-TEE
destroy
אֶתʾetet

people,
עַמִּ֔יʿammîah-MEE
my
from
their
מִדַּרְכֵיהֶ֖םmiddarkêhemmee-dahr-hay-HEM
ways.
לוֹאlôʾloh
not
they
return
שָֽׁבוּ׃šābûsha-VOO