Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 12:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 12 » எரேமியா 12:14 in Tamil

எரேமியா 12:14
இதோ நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்.


எரேமியா 12:14 ஆங்கிலத்தில்

itho Naan En Janamaakiya Isravaelukkuk Kaanniyaatchiyaakakkoduththa En Suthantharaththaith Thodukira Thushdaraana Ayalaar Anaivaraiyum Thangal Thaesaththil Iraathapatikkup Pidungippoduvaen Entu, Karththar Avarkalaikkuriththuch Sollukiraar; Yoothaa Vamsaththaaraiyum Avarkal Naduvil Iraathapatikkup Pidungippoduvaen.


Tags இதோ நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார் யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்
எரேமியா 12:14 Concordance எரேமியா 12:14 Interlinear எரேமியா 12:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 12