Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 9:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 9 » ஏசாயா 9:7 in Tamil

ஏசாயா 9:7
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.


ஏசாயா 9:7 ஆங்கிலத்தில்

thaaveethin Singaasanaththaiyum Avanutaiya Raajyaththaiyum Avar Thidappaduththi Athai Ithumutharkonndu Ententaikkum Niyaayaththilum Neethiyinaalum Nilaippaduththumpatikku, Avarutaiya Karththaththuvaththin Perukkaththukkum, Athin Samaathaanaththukkum Mutivillai; Senaikalin Karththarutaiya Vairaakkiyam Ithaich Seyyum.


Tags தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும் அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்
ஏசாயா 9:7 Concordance ஏசாயா 9:7 Interlinear ஏசாயா 9:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 9