Sign in / My account

யாத்திராகமம் 33:4

யாத்திராகமம் 33:4
துக்கமான இவ்வார்த்தைகளை ஜனங்கள் கேட்டபோது, ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
துக்கமான இவ்வார்த்தைகளை மக்கள் கேட்டபோது, ஒருவரும் தங்களுடைய ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் இந்தச் செய்தியைக் கேட்டுக் கவலையடைந்தனர். அவர்கள் ஆபரணங்கள் அணிவதை விட்டுவிட்டனர்.

திருவிவிலியம்
இத்துயரச் செய்தியைக் கேட்டபோது மக்கள் அழுது புலம்பினர். யாருமே அணிகலன்கள் அணிந்துகொள்ளவில்லை.

King James Version (KJV)
And when the people heard these evil tidings, they mourned: and no man did put on him his ornaments.

American Standard Version (ASV)
And when the people heard these evil tidings, they mourned: and no man did put on him his ornaments.

Bible in Basic English (BBE)
Hearing this bad news the people were full of grief, and no one put on his ornaments.

Darby English Bible (DBY)
And when the people heard this evil word, they mourned; and no man put on his ornaments.

Webster's Bible (WBT)
And when the people heard these evil tidings, they mourned: and no man put on him his ornaments.

World English Bible (WEB)
When the people heard this evil news, they mourned: and no one put on his jewelry.

Young's Literal Translation (YLT)
And the people hear this sad thing, and mourn; and none put his ornaments on him.

யாத்திராகமம் Exodus 33:4

heard וַיִּשְׁמַ֣ע šāmaʿ sha-MA
And when the people הָעָ֗ם ʿam am
אֶת ʾēt ate
tidings, הַדָּבָ֥ר dābār da-VAHR
evil הָרָ֛ע raʿ ra
these הַזֶּ֖ה ze zeh
they mourned: וַיִּתְאַבָּ֑לוּ ʾābal ah-VAHL
and no וְלֹא lōʾ loh
did put שָׁ֛תוּ šît sheet
man אִ֥ישׁ ʾîš eesh
him his ornaments. עֶדְי֖וֹ ʿădî uh-DEE
on עָלָֽיו׃ ʿal al



Read Full Chapter : யாத்திராகமம் 33

தமிழ் வேதாகமம்