சூழல் வசனங்கள் யாத்திராகமம் 3:9
யாத்திராகமம் 3:1

மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.

אֶת, אֶת
யாத்திராகமம் 3:3

அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்து போகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.

אֶת
யாத்திராகமம் 3:7

அப்பொழுது கர்த்தர்: எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.

אֶת, אֶת
யாத்திராகமம் 3:10

நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.

אֶת, יִשְׂרָאֵ֖ל
யாத்திராகமம் 3:11

அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.

אֶת, יִשְׂרָאֵ֖ל
யாத்திராகமம் 3:12

அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.

אֶת, אֶת
யாத்திராகமம் 3:16

நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக் கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,

אֶת
யாத்திராகமம் 3:19

ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.

מִצְרַ֖יִם
யாத்திராகமம் 3:20

ஆகையால், நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.

אֶת, אֶת, אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 3:21

அப்பொழுது இந்த ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுவேன்; நீங்கள் போகும் போது வெறுமையாய்ப் போவதில்லை.

אֶת
யாத்திராகமம் 3:22

ஒவ்வொரு ஸ்திரீயும், தன் தன் அயலகத்தாளிடத்திலும், தன் தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டுவாங்குவாள்; அவைகளை உங்கள் குமாரருக்கும் உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பித்து, எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.

אֶת
Now
וְעַתָּ֕הwĕʿattâveh-ah-TA
therefore,
behold,
הִנֵּ֛הhinnēhee-NAY
the
cry
צַֽעֲקַ֥תṣaʿăqattsa-uh-KAHT
children
the
of
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
is
come
בָּ֣אָהbāʾâBA-ah
unto
אֵלָ֑יʾēlāyay-LAI
also
have
I
and
me:
וְגַםwĕgamveh-ɡAHM
seen
רָאִ֙יתִי֙rāʾîtiyra-EE-TEE

אֶתʾetet
oppression
the
הַלַּ֔חַץhallaḥaṣha-LA-hahts
wherewith
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
the
Egyptians
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
oppress
לֹֽחֲצִ֥יםlōḥăṣîmloh-huh-TSEEM
them.
אֹתָֽם׃ʾōtāmoh-TAHM