சூழல் வசனங்கள் யாத்திராகமம் 18:3
யாத்திராகமம் 18:1

தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,

אֲשֶׁ֨ר
யாத்திராகமம் 18:8

பின்பு மோசே கர்த்தர் இஸ்ரவேலினிமித்தம் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தத்தையும், கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன் மாமனுக்கு விவரித்துச் சொன்னான்.

אֲשֶׁ֨ר
யாத்திராகமம் 18:10

உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

אֲשֶׁ֨ר
யாத்திராகமம் 18:11

கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;

כִּ֣י
யாத்திராகமம் 18:14

ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்றான்.

אֲשֶׁ֨ר
was
And
two
וְאֵ֖תwĕʾētveh-ATE
her
שְׁנֵ֣יšĕnêsheh-NAY
sons;
of
בָנֶ֑יהָbānêhāva-NAY-ha
which
name
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
of
the
שֵׁ֤םšēmshame
one
Gershom;
הָֽאֶחָד֙hāʾeḥādha-eh-HAHD
for
גֵּֽרְשֹׁ֔םgērĕšōmɡay-reh-SHOME
he
said,
כִּ֣יkee
alien
an
been
אָמַ֔רʾāmarah-MAHR
have
I
גֵּ֣רgērɡare
land:
in
a
הָיִ֔יתִיhāyîtîha-YEE-tee
strange
בְּאֶ֖רֶץbĕʾereṣbeh-EH-rets


נָכְרִיָּֽה׃nokriyyânoke-ree-YA