சூழல் வசனங்கள் யாத்திராகமம் 18:18
யாத்திராகமம் 18:1

தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,

כִּֽי
யாத்திராகமம் 18:4

என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பேரிட்டிருந்தான்.

כִּֽי
யாத்திராகமம் 18:8

பின்பு மோசே கர்த்தர் இஸ்ரவேலினிமித்தம் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தத்தையும், கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன் மாமனுக்கு விவரித்துச் சொன்னான்.

אֲשֶׁ֣ר
யாத்திராகமம் 18:11

கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;

כִּֽי
யாத்திராகமம் 18:15

அப்பொழுது மோசே தன் மாமனை நோக்கி: தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள்.

כִּֽי
யாத்திராகமம் 18:16

அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.

כִּֽי
யாத்திராகமம் 18:17

அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;

הַדָּבָ֔ר
யாத்திராகமம் 18:19

இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;

עִמָּ֑ךְ
is
is
Thou
נָבֹ֣לnābōlna-VOLE
surely
wilt
תִּבֹּ֔לtibbōltee-BOLE
wear
גַּםgamɡahm
away,
אַתָּ֕הʾattâah-TA
both
גַּםgamɡahm
thou,
הָעָ֥םhāʿāmha-AM
and
הַזֶּ֖הhazzeha-ZEH
people
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
this
that
עִמָּ֑ךְʿimmākee-MAHK
with
thee:
כִּֽיkee
for
heavy
כָבֵ֤דkābēdha-VADE
too
for
thing
מִמְּךָ֙mimmĕkāmee-meh-HA
this
הַדָּבָ֔רhaddābārha-da-VAHR
thee;
thou
art
not
לֹֽאlōʾloh
able
תוּכַ֥לtûkaltoo-HAHL
to
perform
עֲשֹׂ֖הוּʿăśōhûuh-SOH-hoo
it
thyself
alone.
לְבַדֶּֽךָ׃lĕbaddekāleh-va-DEH-ha