சூழல் வசனங்கள் உபாகமம் 8:2
உபாகமம் 8:1

நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளைகளின்படியும் செய்யத் சாவதானமாயிருப்பீர்களாக.

כָּל, אֲשֶׁ֨ר, לְמַ֨עַן, אֶת
உபாகமம் 8:3

அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

אֶת, כָּל
உபாகமம் 8:4

இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப்போகவுமில்லை, உன் கால் வீங்கவும் இல்லை.

אַרְבָּעִ֥ים
உபாகமம் 8:5

ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.

אֶת
உபாகமம் 8:6

ஆகையால், உன் தேவனாகிய கர்த்தரின் வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.

אֶת
உபாகமம் 8:9

அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம்.

אֲשֶׁ֨ר
உபாகமம் 8:10

ஆகையால், நீ புசித்துத் திர்ப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்.

אֶת
உபாகமம் 8:11

உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

אֶת
உபாகமம் 8:14

உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும்,

אֶת
உபாகமம் 8:17

என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,

אֶת
உபாகமம் 8:18

உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.

אֶת, לְמַ֨עַן, אֶת
உபாகமம் 8:19

உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்து கொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன்.

אִם, אֶת
and
was
And
remember
וְזָֽכַרְתָּ֣wĕzākartāveh-za-hahr-TA
shalt
אֶתʾetet
thou
כָּלkālkahl

all
הַדֶּ֗רֶךְhadderekha-DEH-rek
the
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
way
which
הוֹלִֽיכְךָ֜hôlîkĕkāhoh-lee-heh-HA
led
Lord
יְהוָ֧הyĕhwâyeh-VA
the
אֱלֹהֶ֛יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
God
thy
זֶ֛הzezeh
these
אַרְבָּעִ֥יםʾarbāʿîmar-ba-EEM
thee
שָׁנָ֖הšānâsha-NA
forty
years
in
בַּמִּדְבָּ֑רbammidbārba-meed-BAHR
the
לְמַ֨עַןlĕmaʿanleh-MA-an
wilderness,
עַנֹּֽתְךָ֜ʿannōtĕkāah-noh-teh-HA
to
humble
thee,
to
לְנַסֹּֽתְךָ֗lĕnassōtĕkāleh-na-soh-teh-HA
prove
know
to
לָדַ֜עַתlādaʿatla-DA-at
thee,
אֶתʾetet

אֲשֶׁ֧רʾăšeruh-SHER
what
heart,
thine
in
בִּֽלְבָבְךָ֛bilĕbobkābee-leh-vove-HA
whether
thou
wouldest
keep
הֲתִשְׁמֹ֥רhătišmōrhuh-teesh-MORE
his
commandments,
מִצְוֹתָ֖וmiṣwōtāwmee-ts-oh-TAHV
or
אִםʾimeem
no.
לֹֽא׃lōʾloh