அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:31
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:31
கொர்நேலியுவே உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது.
Tamil Indian Revised Version
கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவ சமுகத்தில் நினைக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
அம்மனிதன், ‘கொர்நேலியுவே! தேவன் உன் பிரார்த்தனையைக் கேட்டார். நீ ஏழை மக்களுக்கு அளிக்கும் தருமங்களை தேவன் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார்.
திருவிவிலியம்
அவர் என்னிடம், “கொர்னேலியு, உம் வேண்டுதலைக் கடவுள் கேட்டருளினார். உம் இரக்கச் செயல்களை அவர் நினைவிற் கொண்டார்.
King James Version (KJV)
And said, Cornelius, thy prayer is heard, and thine alms are had in remembrance in the sight of God.
American Standard Version (ASV)
and saith, Cornelius, thy prayer is heard, and thine alms are had in remembrance in the sight of God.
Bible in Basic English (BBE)
Who said, Cornelius, your prayer has come to the ears of God, and your offerings are kept in his memory.
Darby English Bible (DBY)
and said, Cornelius, thy prayer has been heard, and thy alms have come in remembrance before God.
World English Bible (WEB)
and said, 'Cornelius, your prayer is heard, and your gifts to the needy are remembered in the sight of God.
Young's Literal Translation (YLT)
and he said, Cornelius, thy prayer was heard, and thy kind acts were remembered before God;
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 10:31
| And | καὶ | kai | kay |
| said, | φησίν | phēmi | fay-MEE |
| Cornelius, | Κορνήλιε | kornēlios | kore-NAY-lee-ose |
| is heard, | εἰσηκούσθη | eisakouō | ees-ah-KOO-oh |
| thy | σου | sou | soo |
| ἡ | ho | oh | |
| prayer | προσευχὴ | proseuchē | prose-afe-HAY |
| and | καὶ | kai | kay |
| αἱ | ho | oh | |
| alms are had in | ἐλεημοσύναι | eleēmosynē | ay-lay-ay-moh-SYOO-nay |
| thine | σου | sou | soo |
| remembrance | ἐμνήσθησαν | mnaomai | m-NA-oh-may |
| in the sight of | ἐνώπιον | enōpion | ane-OH-pee-one |
| τοῦ | ho | oh | |
| God. | θεοῦ | theos | thay-OSE |
Read Full Chapter : அப்போஸ்தலருடைய நடபடிகள் 10
தமிழ் வேதாகமம்