Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 பேதுரு 2:20

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 பேதுரு » 2 பேதுரு 2 » 2 பேதுரு 2:20 in Tamil

2 பேதுரு 2:20
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.


2 பேதுரு 2:20 ஆங்கிலத்தில்

karththarum Iratchakarumaayirukkira Yesukiristhuvai Arikira Arivinaalae Ulakaththin Asuththangalukkuth Thappinavarkal Marupatiyum Avaikalaal Sikkikkonndu Jeyikkappattal, Avarkalutaiya Pinnilaimai Munnilaimaiyilum Kaedullathaayirukkum.


Tags கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால் அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்
2 பேதுரு 2:20 Concordance 2 பேதுரு 2:20 Interlinear 2 பேதுரு 2:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 பேதுரு 2