Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 4:13

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 4 » 1 சாமுவேல் 4:13 in Tamil

1 சாமுவேல் 4:13
அவன் வந்தபோது: ஏலி ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான்; தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது, ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனுஷன் வந்தபோது, ஊரெங்கும் புலம்பல் உண்டாயிற்று.


1 சாமுவேல் 4:13 ஆங்கிலத்தில்

avan Vanthapothu: Aeli Oru Aasanaththinmael Utkaarnthu Valiyaip Paarththukkonntirunthaan; Thaevanutaiya Pettikkaaka Avan Iruthayam Thaththaliththukkonntirunthathu, Oorilae Seythiyai Arivikka Antha Manushan Vanthapothu, Oorengum Pulampal Unndaayittu.


Tags அவன் வந்தபோது ஏலி ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான் தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனுஷன் வந்தபோது ஊரெங்கும் புலம்பல் உண்டாயிற்று
1 சாமுவேல் 4:13 Concordance 1 சாமுவேல் 4:13 Interlinear 1 சாமுவேல் 4:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 4