Context verses Ruth 3:16
Ruth 3:1

பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?

לָ֖הּ, אֲשֶׁ֥ר
Ruth 3:2

நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.

אֲשֶׁ֥ר
Ruth 3:4

அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.

אֲשֶׁ֥ר
Ruth 3:5

அதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.

וַתֹּ֖אמֶר
Ruth 3:9

நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தாவாளி என்றாள்.

מִי
Ruth 3:11

இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.

כָּל
Ruth 3:17

மேலும் அவர், நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.

אֶל
art
And
when
she
וַתָּבוֹא֙wattābôʾva-ta-VOH
came
אֶלʾelel
to
law,
in
mother
חֲמוֹתָ֔הּḥămôtāhhuh-moh-TA
her
she
וַתֹּ֖אמֶרwattōʾmerva-TOH-mer
said,
מִיmee
Who
thou,
אַ֣תְּʾatat
daughter?
my
בִּתִּ֑יbittîbee-TEE
And
she
told
וַתַּ֨גֶּדwattaggedva-TA-ɡed
her

לָ֔הּlāhla
all
אֵ֛תʾētate
that
כָּלkālkahl
had
done
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
to
her.
עָֽשָׂהʿāśâAH-sa
the
man
לָ֖הּlāhla


הָאִֽישׁ׃hāʾîšha-EESH