Context verses Psalm 78:8
Psalm 78:5

அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.

אֶת
Psalm 78:30

அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே,

לֹא
Psalm 78:37

அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை.

לֹא
Psalm 78:42

அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள்.

לֹא, אֶת
Psalm 78:50

அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல் அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.

לֹא
Psalm 78:56

ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,

אֶת
Psalm 78:68

யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.

אֶת
that
And
not
וְלֹ֤אwĕlōʾveh-LOH
might
יִהְי֨וּ׀yihyûyee-YOO
be
as
their
כַּאֲבוֹתָ֗םkaʾăbôtāmka-uh-voh-TAHM
fathers,
generation;
דּוֹר֮dôrdore
a
stubborn
סוֹרֵ֪רsôrērsoh-RARE
rebellious
וּמֹ֫רֶ֥הûmōreoo-MOH-REH
and
a
דּ֭וֹרdôrdore
generation

לֹאlōʾloh
aright,
set
heart
הֵכִ֣יןhēkînhay-HEEN
their
not
לִבּ֑וֹlibbôLEE-boh
not
was
stedfast
וְלֹאwĕlōʾveh-LOH
with
God.
נֶאֶמְנָ֖הneʾemnâneh-em-NA
spirit
אֶתʾetet
whose
אֵ֣לʾēlale
and
רוּחֽוֹ׃rûḥôroo-HOH