Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 40:7 in Tamil

Home Bible Psalm Psalm 40 Psalm 40:7

சங்கீதம் 40:7
அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது;

Tamil Indian Revised Version
அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது;

Tamil Easy Reading Version
எனவே நான், “இதோ, நானிருக்கிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும். நான் வருகிறேன் புத்தகத்தில் என்னைக் குறித்து இது எழுதப்பட்டிருக்கிறது.

Thiru Viviliam
⁽எனவே, ‛இதோ வருகின்றேன்;␢ என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் § எழுதப்பட்டுள்ளது;⁾

Psalm 40:6Psalm 40Psalm 40:8

King James Version (KJV)
Then said I, Lo, I come: in the volume of the book it is written of me,

American Standard Version (ASV)
Then said I, Lo, I am come; In the roll of the book it is written of me:

Bible in Basic English (BBE)
Then I said, See, I come; it is recorded of me in the roll of the book,

Darby English Bible (DBY)
Then said I, Behold, I come, in the volume of the book it is written of me —

Webster’s Bible (WBT)
Sacrifice and offering thou didst not desire; my ears hast thou opened: burnt-offering and sin-offering hast thou not required.

World English Bible (WEB)
Then I said, “Behold, I have come. It is written about me in the book in the scroll.

Young’s Literal Translation (YLT)
Then said I, `Lo, I have come,’ In the roll of the book it is written of me,

சங்கீதம் Psalm 40:7
அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது;
Then said I, Lo, I come: in the volume of the book it is written of me,

אָ֣זʾāzaz
אָ֭מַרְתִּיʾāmartîAH-mahr-tee
הִנֵּהhinnēhee-NAY
בָ֑אתִיbāʾtîVA-tee
בִּמְגִלַּתbimgillatbeem-ɡee-LAHT
סֵ֝֗פֶרsēperSAY-fer
כָּת֥וּבkātûbka-TOOV
עָלָֽי׃ʿālāyah-LAI

Cross Reference

எபிரெயர் 10:7
அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.

லுூக்கா 24:44
அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.

லுூக்கா 24:27
மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.

யோவான் 5:39
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:43
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.

1 கொரிந்தியர் 15:3
நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,

1 பேதுரு 1:10
உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக்குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள்;

வெளிப்படுத்தின விசேஷம் 19:10
அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.

ஆதியாகமம் 3:15
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.


Tags அப்பொழுது நான் இதோ வருகிறேன் புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது
Psalm 40:7 in Tamil Concordance Psalm 40:7 in Tamil Interlinear Psalm 40:7 in Tamil Image