சங்கீதம் 124:5
கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
Tamil Indian Revised Version
கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
Tamil Easy Reading Version
நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும் தண்ணீரைப்போன்று அப்பெருமைக்காரர்கள் நடந்துக்கொண்டிருப்பார்கள்.
Thiru Viviliam
⁽கொந்தளிக்கும் வெள்ளம்␢ நம்மீது பாய்ந்தோடியிருக்கும்.⁾
King James Version (KJV)
Then the proud waters had gone over our soul.
American Standard Version (ASV)
Then the proud waters had gone over our soul.
Bible in Basic English (BBE)
Yes, the waters of pride would have gone over our soul.
Darby English Bible (DBY)
Then the proud waters had gone over our soul.
World English Bible (WEB)
Then the proud waters would have gone over our soul.
Young’s Literal Translation (YLT)
Then passed over our soul had the proud waters.
சங்கீதம் Psalm 124:5
கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
Then the proud waters had gone over our soul.
| אֲ֭זַי | ʾăzay | UH-zai | |
| עָבַ֣ר | ʿābar | ah-VAHR | |
| עַל | ʿal | al | |
| נַפְשֵׁ֑נוּ | napšēnû | nahf-SHAY-noo | |
| הַ֝מַּ֗יִם | hammayim | HA-MA-yeem | |
| הַזֵּֽידוֹנִֽים׃ | hazzêdônîm | ha-ZAY-doh-NEEM |
Cross Reference
யோபு 38:11
இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?
சங்கீதம் 93:3
கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
எரேமியா 5:22
எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?
Tags கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக
Psalm 124:5 in Tamil Concordance Psalm 124:5 in Tamil Interlinear Psalm 124:5 in Tamil Image