சங்கீதம் 117:2
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது, கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
Tamil Indian Revised Version
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
Tamil Easy Reading Version
தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார்! என்றென்றைக்கும் தேவன் நமக்கு உண்மையாக இருப்பார். கர்த்தரைத் துதிப்போம்!
Thiru Viviliam
⁽ஏனெனில், ஆண்டவர்␢ நமக்குக் காட்டும் மாறாத அன்பு␢ மிகப்பெரியது;␢ அவரது உண்மை␢ என்றென்றும் நிலைத்துள்ளது.␢ அல்லேலூயா!⁾
King James Version (KJV)
For his merciful kindness is great toward us: and the truth of the LORD endureth for ever. Praise ye the LORD.
American Standard Version (ASV)
For his lovingkindness is great toward us; And the truth of Jehovah `endureth’ for ever. Praise ye Jehovah. Psalm 118
Bible in Basic English (BBE)
For great is his mercy to us, and his faith is unchanging for ever. Praise be to the Lord.
Darby English Bible (DBY)
For his loving-kindness is great toward us, and the truth of Jehovah [endureth] for ever. Hallelujah!
World English Bible (WEB)
For his loving kindness is great toward us. Yahweh’s faithfulness endures forever. Praise Yah!
Young’s Literal Translation (YLT)
For mighty to us hath been His kindness, And the truth of Jehovah `is’ to the age. Praise ye Jah!
சங்கீதம் Psalm 117:2
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது, கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலுூயா.
For his merciful kindness is great toward us: and the truth of the LORD endureth for ever. Praise ye the LORD.
| כִּ֥י | kî | kee | |
| גָ֘בַ֤ר | gābar | ɡA-VAHR | |
| עָלֵ֨ינוּ׀ | ʿālênû | ah-LAY-noo | |
| חַסְדּ֗וֹ | ḥasdô | hahs-DOH | |
| וֶֽאֱמֶת | weʾĕmet | VEH-ay-met | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| לְעוֹלָ֗ם | lĕʿôlām | leh-oh-LAHM | |
| הַֽלְלוּ | hallû | HAHL-loo | |
| יָֽהּ׃ | yāh | ya |
Cross Reference
ஏசாயா 25:1
கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
சங்கீதம் 100:4
அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
சங்கீதம் 103:11
பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
சங்கீதம் 89:1
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
1 யோவான் 5:6
இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.
ரோமர் 15:8
மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்;
யோவான் 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
லுூக்கா 1:54
நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
மீகா 7:20
தேவரீர் பூர்வநாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும் கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.
சங்கீதம் 85:10
கிருபையும் சத்தியமும் ஒன்றயொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
Tags அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது அல்லேலுூயா
Psalm 117:2 in Tamil Concordance Psalm 117:2 in Tamil Interlinear Psalm 117:2 in Tamil Image