Context verses Numbers 11:22
Numbers 11:11

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?

כָּל
Numbers 11:12

இவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு நீ இவர்களை முலையுண்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன் மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடே சொல்லும்படி இந்த ஜனங்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ?

כָּל
Numbers 11:14

இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக் கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது.

כָּל
Numbers 11:29

அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.

כָּל
Numbers 11:32

அப்பொழுது ஜனங்கள் எழும்பி அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்துவைத்தார்கள்.

כָּל
Shall
the
flocks
הֲצֹ֧אןhăṣōnhuh-TSONE
herds
the
and
וּבָקָ֛רûbāqāroo-va-KAHR
be
slain
יִשָּׁחֵ֥טyiššāḥēṭyee-sha-HATE
suffice
to
them,
for
לָהֶ֖םlāhemla-HEM
them?
or
וּמָצָ֣אûmāṣāʾoo-ma-TSA

לָהֶ֑םlāhemla-HEM
all
shall
אִ֣םʾimeem
the
fish
אֶֽתʾetet
of
the
sea
כָּלkālkahl
together
gathered
be
דְּגֵ֥יdĕgêdeh-ɡAY
for
them,
to
suffice
הַיָּ֛םhayyāmha-YAHM
them?
יֵֽאָסֵ֥ףyēʾāsēpyay-ah-SAFE


לָהֶ֖םlāhemla-HEM


וּמָצָ֥אûmāṣāʾoo-ma-TSA


לָהֶֽם׃lāhemla-HEM