Sign in / My account
🏠 Lyrics Chords Bible

Kalvariye Kalvariye Oppadra - கல்வாரியே கல்வாரியே

கல்வாரியே கல்வாரியே

கல்வாரியே கல்வாரியே
ஒப்பற்ற கல்வாரியே
கல்மனம் மாற்றிடும்
கனிவுள்ள கல்வாரியே

தேவனின் நித்ய அன்பு
இயேசுவில் தொனிக்கின்றதே
வேதனையின் இரத்தம் தாரையாய்
சிந்துது மானிடனே உனக்காய்

காயங்கள் ஐந்ததுவும் ஐந்து
கண்டத்தை இரட்சிக்கவே
நாயகனை நம்பி ஜீவனுக்குள்
செல்ல தீயனைத் தள்ளிவிடு

பாவத்தை மட்டுமல்ல உன்
நோயையும் நீக்கிடுமே
பயத்தை நீக்கி விசுவாசம் கொண்டு
பட்சமாய் அவரண்டை வா

சாத்தானின் தலையையும்
சிலுவையில் நசுக்கினார்
சகலத்தையும் ஜெயித்தவர்
சீக்கிரம் வருகிறார்

Kalvariye Kalvariye Oppadra Lyrics in English

Kalvaariyae kalvaariyae Oppatta kalvaariyae Kalmanam maattidum Kanivulla kalvaariyae Thaevanin nithya anpu Yesuvil thonikkintathae Vaethanaiyin iraththam thaaraiyaay Sinthuthu maanidanae unakkaay Kaayangal ainthathuvum ainthu Kanndaththai iratchikkavae Naayakanai nampi jeevanukkul Sella theeyanaith thallividu Paavaththai mattumalla un Nnoyaiyum neekkidumae Payaththai neekki visuvaasam konndu Patchamaay avaranntai vaa Saaththaanin thalaiyaiyum Siluvaiyil nasukkinaar Sakalaththaiyum jeyiththavar Seekkiram varukiraar

PowerPoint Presentation Slides for the song Kalvariye Kalvariye Oppadra

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kalvariye Kalvariye Oppadra PPT

கல்வாரியே கல்வாரியே Kalvaariyae kalvaariyae ஒப்பற்ற கல்வாரியே Oppatta kalvaariyae கல்மனம் மாற்றிடும் Kalmanam maattidum கனிவுள்ள கல்வாரியே Kanivulla kalvaariyae தேவனின் நித்ய அன்பு Thaevanin nithya anpu இயேசுவில் தொனிக்கின்றதே Yesuvil thonikkintathae வேதனையின் இரத்தம் தாரையாய் Vaethanaiyin iraththam thaaraiyaay சிந்துது மானிடனே உனக்காய் Sinthuthu maanidanae unakkaay காயங்கள் ஐந்ததுவும் ஐந்து Kaayangal ainthathuvum ainthu கண்டத்தை இரட்சிக்கவே Kanndaththai iratchikkavae நாயகனை நம்பி ஜீவனுக்குள் Naayakanai nampi jeevanukkul செல்ல தீயனைத் தள்ளிவிடு Sella theeyanaith thallividu பாவத்தை மட்டுமல்ல உன் Paavaththai mattumalla un நோயையும் நீக்கிடுமே Nnoyaiyum neekkidumae பயத்தை நீக்கி விசுவாசம் கொண்டு Payaththai neekki visuvaasam konndu பட்சமாய் அவரண்டை வா Patchamaay avaranntai vaa சாத்தானின் தலையையும் Saaththaanin thalaiyaiyum சிலுவையில் நசுக்கினார் Siluvaiyil nasukkinaar சகலத்தையும் ஜெயித்தவர் Sakalaththaiyum jeyiththavar சீக்கிரம் வருகிறார் Seekkiram varukiraar

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar