Context verses Leviticus 20:2
Leviticus 20:6

அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்திலிராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.

אֲשֶׁ֨ר, וְאֶל
Leviticus 20:9

தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தன் தாயையும் சபித்தான், அவன் இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.

אִ֣ישׁ, אֲשֶׁ֨ר, מ֣וֹת, יוּמָ֑ת
Leviticus 20:13

ஒருவன் பெண்ணோடே சம்யோகம்பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பானகாரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள் அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

אֲשֶׁ֨ר
Leviticus 20:14

ஒருவன் ஒரு ஸ்திரீயையும் அவள் தாயையும் படைத்தால், அது முறைகேடு; இவ்வித முறைகேடு உங்களுக்குள் இராதபடிக்கு, அவனையும் அவர்களையும் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.

אֲשֶׁ֨ר
Leviticus 20:15

ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.

אֲשֶׁ֨ר, יִתֵּ֧ן, מ֣וֹת, יוּמָ֑ת
Leviticus 20:16

ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இரு ஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.

אֲשֶׁ֨ר
Leviticus 20:17

ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால் அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

בְּנֵ֣י
Leviticus 20:22

ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக் கக்கிக்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள்.

אֲשֶׁ֨ר
Leviticus 20:27

அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

מ֣וֹת
be
any
he
to
וְאֶלwĕʾelveh-EL
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
children
of
יִשְׂרָאֵל֮yiśrāʾēlyees-ra-ALE
Israel,
say
תֹּאמַר֒tōʾmartoh-MAHR
Again,
אִ֣ישׁʾîšeesh
thou
אִישׁ֩ʾîšeesh
shalt
Whosoever

the
children
מִבְּנֵ֨יmibbĕnêmee-beh-NAY
of
of
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
Israel,
of
וּמִןûminoo-MEEN
or
the
הַגֵּ֣ר׀haggērha-ɡARE
strangers
that
הַגָּ֣רhaggārha-ɡAHR
sojourn
Israel,
בְּיִשְׂרָאֵ֗לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
in
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
that
יִתֵּ֧ןyittēnyee-TANE
giveth
of
his
seed
מִזַּרְע֛וֹmizzarʿômee-zahr-OH
Molech;
unto
לַמֹּ֖לֶךְlammōlekla-MOH-lek
he
shall
surely
מ֣וֹתmôtmote
death:
to
put
be
יוּמָ֑תyûmātyoo-MAHT
the
people
עַ֥םʿamam
land
the
of
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
shall
stone
יִרְגְּמֻ֥הוּyirgĕmuhûyeer-ɡeh-MOO-hoo
him
with
stones.
בָאָֽבֶן׃bāʾābenva-AH-ven