Context verses Judges 13:2
Judges 13:9

தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல் வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.

מָנ֑וֹחַ
Judges 13:13

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,

מָנ֑וֹחַ
Judges 13:20

அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்பு கையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.

וַיְהִי֩
Judges 13:23

அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.

וְלֹ֥א
was
was
And
וַיְהִי֩wayhiyvai-HEE
was
there
אִ֨ישׁʾîšeesh
man
אֶחָ֧דʾeḥādeh-HAHD
a
certain
מִצָּרְעָ֛הmiṣṣorʿâmee-tsore-AH
of
Zorah,
the
מִמִּשְׁפַּ֥חַתmimmišpaḥatmee-meesh-PA-haht
family
of
Danites,
הַדָּנִ֖יhaddānîha-da-NEE
the
of
וּשְׁמ֣וֹûšĕmôoo-sheh-MOH
whose
name
מָנ֑וֹחַmānôaḥma-NOH-ak
Manoah;
wife
his
וְאִשְׁתּ֥וֹwĕʾištôveh-eesh-TOH
and
barren,
עֲקָרָ֖הʿăqārâuh-ka-RA
not.
and
וְלֹ֥אwĕlōʾveh-LOH
bare
יָלָֽדָה׃yālādâya-LA-da