Context verses Judges 1:32
Judges 1:5

பேசேக்கிலே அதோனிபேசேக்கைக் கண்டு, அவனோடு யுத்தம்பண்ணி, கானானியரையும் பெரிசியரையும் வெட்டினார்கள்.

הַֽכְּנַעֲנִ֖י
Judges 1:17

யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப் போனான், அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து, அதைச் சங்காரம் பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்.

הַֽכְּנַעֲנִ֖י
Judges 1:19

கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்த கூடாமற்போயிற்று.

יֹֽשְׁבֵ֣י
Judges 1:21

பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.

לֹ֥א
Judges 1:28

இஸ்ரவேலர் பலத்தபோது, கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள்.

הַֽכְּנַעֲנִ֖י, לֹ֥א, הֽוֹרִישֽׁוֹ׃
Judges 1:29

எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர் கேசேரில் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள்.

הַֽכְּנַעֲנִ֖י
Judges 1:31

ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின் குடிகளையும், சீதோனின் குடிகளையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், சேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை.

יֹֽשְׁבֵ֣י
Judges 1:33

நப்தலி கோத்திரத்தார் பெத்ஷிமேசின் குடிகளையும் பெத்தானாத்தின குடிகளையும் துரத்திவிடாமல், தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களின் குடிகள் அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.

יֹֽשְׁבֵ֣י, בְּקֶ֥רֶב, הַֽכְּנַעֲנִ֖י, יֹֽשְׁבֵ֣י, הָאָ֑רֶץ
Judges 1:34

எமோரியர் தாண் புத்திரரைப் பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படி நெருக்கினார்கள்.

לֹ֥א
dwelt
But
the
וַיֵּ֙שֶׁב֙wayyēšebva-YAY-SHEV
Asherites
הָאָ֣שֵׁרִ֔יhāʾāšērîha-AH-shay-REE
among
בְּקֶ֥רֶבbĕqerebbeh-KEH-rev
Canaanites,
the
הַֽכְּנַעֲנִ֖יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE
the
inhabitants
יֹֽשְׁבֵ֣יyōšĕbêyoh-sheh-VAY
land:
the
of
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
for
כִּ֖יkee
they
did
not
לֹ֥אlōʾloh
drive
them
out.
הֽוֹרִישֽׁוֹ׃hôrîšôHOH-ree-SHOH