யோசுவா 9:8
அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
ஏவியர்கள் யோசுவாவிடம், “நாங்கள் உமது பணியாட்கள்” என்றனர். ஆனால் யோசுவா, “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.
Thiru Viviliam
அவர்கள் யோசுவாவிடம், “நாங்கள் உங்கள் பணியாளர்கள்” என்றனர். யோசுவா அவர்களிடம் “நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள்?” என்று கேட்டார்.
King James Version (KJV)
And they said unto Joshua, We are thy servants. And Joshua said unto them, Who are ye? and from whence come ye?
American Standard Version (ASV)
And they said unto Joshua, We are thy servants. And Joshua said unto them, Who are ye? and from whence come ye?
Bible in Basic English (BBE)
And they said to Joshua, We are your servants. Then Joshua said to them, Who are you and where do you come from?
Darby English Bible (DBY)
And they said unto Joshua, We are thy servants. And Joshua said to them, Who are ye? and from whence come ye?
Webster’s Bible (WBT)
And they said to Joshua, we are thy servants. And Joshua said to them, Who are ye? and whence come ye?
World English Bible (WEB)
They said to Joshua, We are your servants. Joshua said to them, Who are you? and from whence come you?
Young’s Literal Translation (YLT)
and they say unto Joshua, `Thy servants we `are’.’ And Joshua saith unto them, `Who `are’ ye? and whence come ye?’
யோசுவா Joshua 9:8
அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.
And they said unto Joshua, We are thy servants. And Joshua said unto them, Who are ye? and from whence come ye?
| וַיֹּֽאמְר֥וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO | |
| אֶל | ʾel | el | |
| יְהוֹשֻׁ֖עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah | |
| עֲבָדֶ֣יךָ | ʿăbādêkā | uh-va-DAY-ha | |
| אֲנָ֑חְנוּ | ʾănāḥĕnû | uh-NA-heh-noo | |
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֲלֵיהֶ֧ם | ʾălêhem | uh-lay-HEM | |
| יְהוֹשֻׁ֛עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah | |
| מִ֥י | mî | mee | |
| אַתֶּ֖ם | ʾattem | ah-TEM | |
| וּמֵאַ֥יִן | ûmēʾayin | oo-may-AH-yeen | |
| תָּבֹֽאוּ׃ | tābōʾû | ta-voh-OO |
Cross Reference
உபாகமம் 20:11
அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.
2 இராஜாக்கள் 10:5
ஆகையால் அரமனை விசாரிப்புக்காரனும், நகர விசாரிப்புக்காரனும், மூப்பரும், பிள்ளைகளின் விசாரிப்புக்காரரும்: நாங்கள் உமது அடியார்கள், நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை; உமது பார்வைக்குச் சம்மதியானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினார்கள்.
யோசுவா 9:11
ஆகையால், எங்கள் மூப்பரும் எங்கள் தேசத்துக்குடிகளெல்லாரும் எங்களை நோக்கி: உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில் நாங்கள் உங்கள் அடியார், எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.
ஆதியாகமம் 9:25
கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.
யோசுவா 9:23
இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகுவெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களைவிட்டு நீங்கமாட்டாது என்றான்.
யோசுவா 9:25
இப்போதும் இதோ, உமது கையிலிருக்கிறோம். உம்முடைய பார்வைக்கு நன்மையும் தீமையுமாய்த் தோன்றுகிறபடி எங்களுக்குச் செய்யும் என்றார்கள்.
யோசுவா 9:27
இந்நாள்மட்டும் இருக்கிறபடியே, அந்நாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவுமாக்கினான்.
1 இராஜாக்கள் 9:20
இஸ்ரவேல் புத்திரர் சங்காரம் பண்ணக் கூடாமல் மீந்திருந்த இஸ்ரவேல் புத்திரரின் ஜாதியல்லாத எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியருமான சகல ஜனத்திலும்,
Tags அவர்கள் யோசுவாவை நோக்கி நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள் அதற்கு யோசுவா நீங்கள் யார் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்
Joshua 9:8 in Tamil Concordance Joshua 9:8 in Tamil Interlinear Joshua 9:8 in Tamil Image