Context verses Joshua 22:14
Joshua 22:11

ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான்தேசத்துக்கு எதிரே இஸ்ரவேல் புத்திரருக்கு அடுத்த யோர்தானின் எல்லைகளில் ஒரு பீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேள்விப்பட்டார்கள்.

יִשְׂרָאֵֽל׃
Joshua 22:12

அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் சபையாரெல்லாரும் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்படி சீலோவிலேகூடி,

יִשְׂרָאֵ֑ל
Joshua 22:21

அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும், இஸ்ரவேலின் ஆயிரவரின் தலைவருக்குப் பிரதியுத்தரமாக:

יִשְׂרָאֵֽל׃
Joshua 22:24

நாளைக்கு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் என்ன?

יִשְׂרָאֵֽל׃
Joshua 22:32

ஆசாரியனாகிய எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசும், பிரபுக்களும், கிலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரையும் விட்டு, கானான் தேசத்திற்கு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் திரும்பிவந்து, அவர்களுக்கு மறுசெய்தி சொன்னார்கள்.

יִשְׂרָאֵ֑ל
Joshua 22:33

அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது; ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சைவிட்டு, இஸ்ரவேல் புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள்.

יִשְׂרָאֵ֑ל
was
him
וַֽעֲשָׂרָ֤הwaʿăśārâva-uh-sa-RA
ten
princes,
נְשִׂאִים֙nĕśiʾîmneh-see-EEM
And
עִמּ֔וֹʿimmôEE-moh
with
chief
נָשִׂ֨יאnāśîʾna-SEE
of
אֶחָ֜דʾeḥādeh-HAHD
each
נָשִׂ֤יאnāśîʾna-SEE

אֶחָד֙ʾeḥādeh-HAHD

לְבֵ֣יתlĕbêtleh-VATE
house
prince
אָ֔בʾābav
a
throughout
לְכֹ֖לlĕkōlleh-HOLE
all
the
מַטּ֣וֹתmaṭṭôtMA-tote
tribes
Israel;
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
of
and
each
וְאִ֨ישׁwĕʾîšveh-EESH
one
an
head
רֹ֧אשׁrōšrohsh
house
the
of
בֵּיתbêtbate
of
their
fathers
אֲבוֹתָ֛םʾăbôtāmuh-voh-TAHM
among
the
thousands
הֵ֖מָּהhēmmâHAY-ma
of
Israel.
לְאַלְפֵ֥יlĕʾalpêleh-al-FAY


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE